வீட்டை.மறந்தான்
ஊரை மறந்தான்
நாட்டை மறந்தான்
நாடு கடந்தவன்
என்றில்லாமல்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
சொந்த நாட்டுக்கு பெருமை சேரு
வீட்டை.மறந்தான்
ஊரை மறந்தான்
நாட்டை மறந்தான்
நாடு கடந்தவன்
என்றில்லாமல்
திரைகடல் ஓடியும் திரவியம் தேடு
சொந்த நாட்டுக்கு பெருமை சேரு