உடலே உடைந்தாலும்
உயிரே ஊசலாடினாலும்
உள்ளம் உடையாமல் ஓடும்
அடங்காமல் ஆடும் ஆட்டை அடிக்கும்
இது வேங்கையின் வேட்டை
No comments:
Post a Comment