பசி பிணி
இடர் தொடர்
நேர்ந்தாலும்
வாழ்வை சாய்ந்தாலும்
நன்மையில் நாட்டம் கொள்
நாள்பொழுதில்
நாடே நாடி வரும்
நன்மைகள் கூடி வரும்
பசி பிணி
இடர் தொடர்
நேர்ந்தாலும்
வாழ்வை சாய்ந்தாலும்
நன்மையில் நாட்டம் கொள்
நாள்பொழுதில்
நாடே நாடி வரும்
நன்மைகள் கூடி வரும்
பல்வேறு கண்ணீர் துளிகளும்
சிறு சிறு மகிழ்வும்
நிறைந்தது தான் வாழ்க்கை
மனதை குழந்தையாக மாற்று
நீங்காத நினைவே கூற்று
எண்ணத்தை ஆற்று
+++++++++++