பசி பிணி
இடர் தொடர்
நேர்ந்தாலும்
வாழ்வை சாய்ந்தாலும்
நன்மையில் நாட்டம் கொள்
நாள்பொழுதில்
நாடே நாடி வரும்
நன்மைகள் கூடி வரும்
No comments:
Post a Comment