அகந்தையும் அகங்காரமும்
விட்டுக்கொடுத்தலை கெடுக்க
காதலற்று காமமற்று
உள்நெஞ்சில் போர் தொடுக்க
அறுதலுக்கு புது உறவை நாடி
ஆற்று வெள்ளத்தில் துடுப்பற்று ஓடி
கரை சேர்ந்தால் போதும்
என்கிற நிலையில்
இன்றைய நிச்சயமற்ற உறவுகள்.
No comments:
Post a Comment