ஒரே ஒரு நுண் கிருமி முழு உலகையும் கட்டுப்படுத்திவிட்டது
ஏன் அதே வேலையை ஒரு மனதால் செய்ய முடியாதா?
பதர் கூட என் நிலை கண்டு பகடி செய்கிறது
பணமில்லாதவன் என்று
பிறருக்கு வழிவிடாத குணம் கொண்டோர் என்னை கடக்கையில்
என்னை இடிக்கிறார்கள்