உன் அகமாக நான் இருக்க
என் முகமாக நீ இரு
உன் குரலாக நான் ஒலிக்க
என் எண்ணமாக நீ இரு
உன் பாதையாக நான் இருக்க
என் பார்வையாக நீ இரு
No comments:
Post a Comment