கள்ளிச்செடியும் கண்கலங்கியது
என் கதை கேட்டு
காதல் கொடி ஏற்றாமல்
காலம் கடந்தபின்பும்
காதலி கண்ணாமூச்சி
ஆட்டம் ஆடுகிறாள்
++++++
காலம் கடந்த பின்பும்
ஆட்டம் ஆடும் கதை கேட்டு
No comments:
Post a Comment